Total Pageviews

Sunday 3 May 2020

வங்கிகள் திவாலாகாமல் காப்பாற்றிய பெருமை மோடி அரசையே சாரும் ...




வங்கிகள் திவாலாகாமல் காப்பாற்றிய பெருமை மோடி அரசையே   சாரும் ...

வாராக்கடன்-சில உண்மைகள்:

https://supportnarendramodibjp.blogspot.com/2020/05/blog-post.html

பிரதமர் மோடி 2015 ல் வங்கி மேலாளர்கள் கூட்டத்தில் எதற்க்காக
நிதி கோருகிறீர்கள் என கேட்கிறார்

வங்கிகள் திவாலாகும் சூழ்னிலையில் உள்ளது என வங்கி
அதிகாரிகள் கூறுகிறார்கள்

இல்லையே உங்கள் கணக்கு அப்படி காட்டவில்லையே,
வாராக்கடன்  மூலதனத்திற்க்கும் கடனுக்கும் உள்ள விகிதம்
குறைவாகத்தானே இருக்கிறது என பிரதமர் கேட்கிறார்

வங்கி தலைமை நிர்வாகிகள் மவுனம்

ஒரு அதிகாரி எழுந்து உண்மையை சொல்கிறார்

ஐயா,
வங்கிகளின் வாராக்கடனை அதிகம் காண்பிக்காமல்
இருக்க முந்தைய அரசாங்க உத்தரவு அதனால் நாங்கள்
ஒவ்வொரு ஆண்டும் கடனையும் முடித்து வட்டியுடன்
சேர்த்து புதிய கடனாக அந்தாண்டுக் கணக்கில்
காண்பித்துக் கொள்கிறோம் அதனால் அந்த வாராக்கடன்
விகிதாச்சாரம் குறைந்துள்ளது என்று கூறுகிறார்

பிரதமர் அதிர்ந்து போகிறார்

ரிசர்வ் வங்கி என்ன நடவடிக்கை எடுத்தது ஏன்  கணக்குகளை
இப்படி குறைவாக காட்ட வேண்டும் என பிரதமர் கேட்கிறார்.

அதிகாரிகள் மவுனம்.

அதன் பின்னர் ரகுராம் ராஜன் வங்கிகளுக்கு சுற்றரிக்கை
அனுப்புகிறார் உண்மையான கடன் விபரங்களை மறைக்காமல்
காட்ட வேண்டும் என்கிறார்.இல்லையென்றால் நடவடிக்கை
எடுக்கப்படும் என எச்சரிக்கிறார்.அதுவரை ரகுராம் ராஜன் வாய்மூடி
மவுனம் காத்தது ஏன்? இதனாலேயே தான் அவர் தானாக பதவி
விலகினார் என்பதே உண்மை!

https://economictimes.indiatimes.com/news/economy/
policy/raghuram-rajan-warns-of-action-against-banks-
hiding-true-npa-numbers/articleshow/48348970.cms

அதன் பின் வங்கிகள் உண்மையான கணக்குகளை காண்பிக்கிறது.
வாராக்கடனின் முழு விபரம் கணக்கில் காட்டப்படுகிறது
அதனால் அந்த வாராக்கடன் சதவிகிதம் அதிகமாகிறது.

இதை வைத்துக் கொண்டு மோடி ஆட்சியில் வாராக்கடன்
அதிகம் என காங்கிரஸ் தான் செய்த தவறை மூடி மறைத்து
பொய்பிரச்சாரம் செய்தது

இதை வசூலிக்க மோடி அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து
கார்ப்பரேட்டுக்களை நிர்பந்திக்கிறது.கார்ப்பரேட்டுகள் தங்கள்
சொத்துக்களை விற்கும் நிலை வருகிறது பிறகு கார்ப்பரேட்டுகள்
கொஞ்சம் கொஞ்சமாக கடனை கட்டுகிறது

https://m.economictimes.com/news/company/corporate-
trends/the-great-indian-corporate-asset-sale-is-on-but-why-
are-buyers-not-queuing-up/articleshow/52706191.cms

https://www.thehindu.com/business/Industry/the-biggest-
ever-fire-sale-of-indian-corporate-assets-has-begun-to-tide-
over-bad-loans-crisis/article14310208.ece

https://www.business-standard.com/article/companies/steel-
companies-sell-assets-recast-loans-to-cut-spiralling-
debt-115070300118_1.html

https://www.bloombergquint.com/business/anil-ambani-groups-
debt-to-fall-60-after-asset-sales

இனி பணத்தை கட்டாமல் விட மாட்டார்கள் என்ற தகவல் மல்லையா
போன்ற முதலாளிகளுக்கு வங்கி அதிகாரிகள் மூலம் தகவல் போகிறது
இதையறிந்த மல்லையா வெளிநாடு தப்பிக்கிறார் மீண்டும் மோடி
தப்பிக்க விட்டார் என்ற பொய் பிரச்சாரம்

மல்லையா போன்ற கார்ப்பரேட்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் எந்த
நடவடிக்கையும் எடுக்காததால் கடன் வாங்கி பல ஆண்டுகள்
கட்டாமல் இந்தியாவிலியே சவுகரியமாக பாதுகாப்பாக இருந்தார்கள்.
ஆனால் மோடி ஆட்சியில் நிலைமை வேறு

மோடி இவர்களுக்கு சலுகை தருகிறார் என்றால் ஏன் வெளிநாட்டுக்கு ஓட
வேண்டும் இந்தியாவிலேயே பாதுகாப்பு கொடுத்திருக்கலாமே
அதை யாரால் தடுக்க முடியும் என்று  யாரும் நினைத்து பார்ப்பதில்லை

https://timesofindia.indiatimes.com/business/india-business/banks-
npas-decline-for-first-time-in-seven-years/articleshow/72961638.cms

பிறகு மோடி வங்கிகள் திவாலாக இல்லாமல் இருக்க பல சீர்திருத்த
நடவடிக்கைகளை எடுக்கிறார். அதில் ஒன்று தான் insolvency and
Bankrupt Code என்ற சட்டம்  இயற்றினார் மோடி அதன் விளைவு
2018-19 ல் 1.20 லட்சம் கோடி வசூலாகியுள்ளது

https://economictimes.indiatimes.com/industry/banking/finance/banking/public-
sector-banks-recover-rs-1-2-lakh-cr-from-bad-loans-in-2018-19/articleshow/
69486315.cms

என்ன காரணம் என்று தெரியவில்லை மோடியின் நல்லாட்சிக்கு தொடர்ந்து
உண்மைகளை மறைத்து பொய்யையே பரப்புகிறார்கள்!

நல்லதை பாராட்ட வேண்டும் தவறை சுட்டிக்காட்ட வேண்டும்.
அதுதான் விமர்சனம் பெரும்பாலும் இந்தியாவில் இப்போது இல்லாது
போய்விட்டது

வங்கிகள் திவாலாகாமல் காப்பாற்றிய பெருமை மோடி அரசையே
சாரும் ...

No comments:

Post a Comment

Suggestion for India Government to earn Rs. One Crore Crore. Rs.10,00,00,00,00,00,000/- Suggestion to create Indian Government Rupee Crypto Currency.

Dear Sri Our Honourable Prime Minister Sri Narendra Modi Ji, Namasthe. I am Financial Scientist. Suggestion for India Government t...